‘பொலிஸ் வாகனத்தில் ஏற்றும் போது ஏற முடியாது என் மகன் சுருண்டு விழுவதை கண்ணால் பார்த்தேன்’
யாழ் குடாநாட்டில் பொய் வழக்குகளை போடும் பொலிஸார் கொடூர சித்திரவதையும் செய்கின்றனர்– சமூக நீதிக்கான இளைஞர் அணி யாழ்.குடாநாட்டில் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்கள் திருந்தி வாழ்வதற்கு சந்தர்ப்பம் கொடுக்காத வகையில் யாழ்.மாவட்டத்தில் உள்ள பொலிஸார் செயற்படுவதுடன், அவர்களை கைது செய்து சித்திரவதை செய்வதுடன், பொய் வழக்குகளையும் பதிவு செய்வதாக பாதிக்கப்பட்ட இளைஞர்களின் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சமூக நீதிக்கான இளைஞர் அணி அமைப்பின் ஊடக சந்திப்பு இன்று காலை யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு … Continue reading ‘பொலிஸ் வாகனத்தில் ஏற்றும் போது ஏற முடியாது என் மகன் சுருண்டு விழுவதை கண்ணால் பார்த்தேன்’
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed